இணைந்திருந்து காணும் போது...
இல்லாத காட்சி கூட இருப்பது போல் தோன்றும்...
காணாத காட்சி கூட கலை வடிவாய் தோன்றும்...
ஊதாத குழலும் இன்னிசையை வழங்கும்...
பேசாத மெளனம் கூட பேருரையாய் முழங்கும்...
பாலை நிலத்திலும் முப்போகம் விளையும்...
வெண்மேகம் கூட அடை மழையை பொழியும்...
இது காட்சி பிழையல்ல...
இதயத்தால் பின்னப்பட்ட காதல் வலை...
இல்லாத காட்சி கூட இருப்பது போல் தோன்றும்...
காணாத காட்சி கூட கலை வடிவாய் தோன்றும்...
ஊதாத குழலும் இன்னிசையை வழங்கும்...
பேசாத மெளனம் கூட பேருரையாய் முழங்கும்...
பாலை நிலத்திலும் முப்போகம் விளையும்...
வெண்மேகம் கூட அடை மழையை பொழியும்...
இது காட்சி பிழையல்ல...
இதயத்தால் பின்னப்பட்ட காதல் வலை...
No comments:
Post a Comment