அவள் ஊடல் கொள்வதும்!!
சண்டையிடுவதும்!!
கோபம் கொண்டு பாராமுகமாய் செல்வதும் !!
அவன் பார்க்கத்தான்!!
அவன் வருவான்!!
பின் தொடர்வான்!!
வாட்டம் போக்குவான்!!
மனமாற்றம் செய்வான்!!
என அவள் அறிவாள்!!
ஊடல் கொண்டாலும்
தன்னை ஒரு கணமும்
பிரியாள்!!
வேறு எதுவும்
அறியாள்!!என அவனும் அறிவான்!!
சண்டையிடுவதும்!!
கோபம் கொண்டு பாராமுகமாய் செல்வதும் !!
அவன் பார்க்கத்தான்!!
அவன் வருவான்!!
பின் தொடர்வான்!!
வாட்டம் போக்குவான்!!
மனமாற்றம் செய்வான்!!
என அவள் அறிவாள்!!
ஊடல் கொண்டாலும்
தன்னை ஒரு கணமும்
பிரியாள்!!
வேறு எதுவும்
அறியாள்!!என அவனும் அறிவான்!!

No comments:
Post a Comment